ஓர் விடியற்காலையில் ...


வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கொரு செய்தி தரும்...
-வைரமுத்து

விடியற்காலையில்
இங்கே - ஓர்
காதல் கீதம் - காற்றில்
கசிந்துகொண்டிருக்கிறது -
உயிருள்ள ஒரு காதலுக்காக...!
- கண்ணன்

அதிகாலை நேர
கனவில் உன்னை பார்த்தேன் - அது
கலைதிடாமல் கையில்
அள்ளி சேர்த்தேன்
-வைரமுத்து

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top