Showing posts with label ரயில்வே. Show all posts
Showing posts with label ரயில்வே. Show all posts

மாப்பு... மாப்பு... 5 ரூபாயில வட்சுடாண்டா... பெரிய ஆப்பு!!!

....வரும் செல்லும் அடுத்த மின்சார தொடர் வண்டி இன்னும் சில நிமிடங்களில் ஒன்னாவது நடைமேடையில் இருந்து புறப்படும்.
...
...
கொஞ்ச நேரத்தில்....
...
...
...
சார்... டீ... காபீ... காபீ... சாயி.... இந்த சத்தத்தை கேட்டாமல் ரயில் பயணம் இல்லை.
...
...

நீங்கள் இந்தியன் ரயில்வேயில் பயணம் செய்ய ரொம்ப விருபுவரா ? அப்படியானால் உங்ககிட்டே ஒரு கேள்வி. நீங்கள் பயணத்தின் போது வழியில் டீ, காபீ போன்றவற்றை வாங்கி குடிபவரானால், ஒரு நிமிஷம் கீழே வரும் தகவலை படிச்சுட்டு போங்க.

சுத்தம் சுகாதாரம் பத்தி நாம ரொம்ப வாதாடுவோம் நாம் சொன்றுள் சாப்பிடும் ஹோட்டல், விடுதி போன்ற இடங்களில். அதுவும் அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் நலன் கருதி சற்றே அதிக கவனம் செலுத்தி, நாம் உபயோக படுத்தும் பொருள்களின் சுத்தத்தை பாராமரிப்பார்கள். அங்கேயே, நாம டிஸ்ஸு பேப்பர் கொண்டு இன்னும் கொஞ்சம் சுத்தம் செய்வோம். கேட்டால் எனக்கு அப்பாவும் சுத்தமா இருந்தா தான் பிடிக்குனும் ஒரு பக்க வசனம் பேசுவோம்.

ஆனால், வெளியிடங்களுக்கு செல்லும் நேரத்தில் இத்தனை மூட்டைகட்டி பரணில் போட்டுவிடுவதும் உண்டு.
......
ரயில் பயணம் செய்யும் போது இந்த சத்தத்தை நாம் கேட்க முடியும். உடனே, எனக்கும் ஒரு டீ கொடுப்பா. இந்த ரூபாய்னு கொடுத்த நாட்கள் நாபகம் இருக்கு உங்களுக்கு?

பாத்ரூம் போற வரவங்களுக்குனு ஒரு தண்ணீர் குழாய் இருக்கு பார்த்து உண்டா? அந்த தண்ணியை கொஞ்சம் கையில் பிடித்து பாருங்க. அவளவு அசுத்தமா இருக்கும். நாம் பாத்ரூம் சென்றுவிட்டு வரும்போது பயன்படுத்து தண்ணீரும், ரயில்களில் தாயாரிக்க படும்
டீ, காப்பீ போன்ற உணவு பொருள்களுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரும் ஒன்றே.

டீ, காப்பீ போன்ற பொருள்கள் தயாரிக்க ரயிலில் இவர்களுக்கு என்று ஒதுக்க பட்ட இடம் பாத்ரூம்க்கு அருகில் இருக்கும் அறை. அதன் சுத்தம் சுதாதாரத்தை பத்தி சொல்லவே வேண்டாம்.

இதைவிட கொஞ்சம் ஓவரு... அடுத்த மேட்டர். நாம வீட்டில் தண்ணீர் காயவைக்க உபயோகபடுத்துவமே மின்சார ஹீட்டர், அதைக்கொண்டு தான் இவர்கள், டீ, காப்பி போன்றவைகளை தாயாரிக்க / சூடுசெய்ய செய்ய இவர்கள் உபயோக படுத்துகிறார்கள்.

இப்படி தரமில்லாத உங்களை சாபிடாமல் தவிப்பது நமக்கு நாமே நன்மை செய்ததுபோலகும்.

இதயெல்லாம் பார்க்கும்போது எனக்கு வடிவேலு சந்திரமுகியில் சொல்லும் ஒரு வசனம் நாபகம் வருது.
"மாப்பு... மாப்பு... 5 ரூபாயில வட்சுடாண்டா... பெரிய ஆப்பு....!!!"

நான் இங்கே குறிபிடுவது தரமாக தயாரிக்கப்படும் உணவு பொருகளை பற்றி அல்ல. புகார் பெட்டியில் வந்த தகவல் இது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு போங்க.
நல்ல பதிவு பலரையும் சென்றடைய ஒரு வோட்டு மட்டும் போட்ட போதும் எனக்கு.



Related Posts with Thumbnails
 
back to top