Showing posts with label நினைவுகள். Show all posts
Showing posts with label நினைவுகள். Show all posts

ஒற்றை வரியில் இரட்டை அர்த்தம்

கல்லூரியில் நடக்கும் கலாட்டாக்கள் பல மறக்க முடியாதவைகள். இப்பவும் சில நமக்குள் அவ்வபோது வந்து செல்லும். வகுப்பறையில் அதுவும் தமிழ் வகுப்பில் நடக்கும் கூத்துகள் மிக அதிகம். பல நாட்கள், ஆங்கில வகுப்பில் ஒன்றும் புரியாமல் ஆமர்ந்தது உண்டு... சில நேரம் அதே வகுப்பில் சுவையாக இருததுவும் உண்டு.

இங்கே, அது இருபாலரும் படிக்கும் கல்லூரி. அந்த ஆங்கில கல்லூரி பேராசிரியர், ஒரு ஆங்கில வாக்கியம் ஒன்றை எழுதுகிறார்.

அதனை சில ஒன்றை எழுத்துக்களைக் கொண்டு மாற்றியமைக்க சொல்லுகிறார்.

A woman without her man is nothing



அந்த வகுப்பில் இருந்த பெண்களின் பலர் எழுதிய (அல்லது) மாற்றி எழுதிய வாக்கியம் இது தான்...

A woman: without her, man is nothing


அதே வகுப்பில் இருந்த ஆண்கள் எழுதிய (அல்லது) மாற்றி எழுதிய எந்த வாக்கியம் இது தான்...

A woman, without her man, is nothing


வரிகள் என்னவோ ஓன்று.... அது அவரவர் பார்வைக்கு ஏற்றபடிஅதனை உருவகபடுத்தி / மாற்றி எழுதிக்கொள்ளும் போது அதன் பொருளே மாற்றும் படி அவர்கள் எழுதியது உண்மையிலேயே பாராட்டபடிவேண்டியது.

இது போல உங்கள் கல்லூரி வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே ....!

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



Related Posts with Thumbnails
 
back to top